எழுத்துக்கு எழுபது - எதிரொலி - 3
71. எம். சுசீந்திரன் அய்யாவின் ஒவ்வொரு நாவலும் PhD கொடுக்கும் அளவிற்கு தகுதி பெற்றிருக்கிறது. 72. நடராஜன் மாரியப்பன் அய்யா தாலி எடுத்துக் கொடுக்க திருமணம் செய்து கொண்ட பாக்கியம் பெற்றவர்களில் நானும் ஒருவன். தீர்வுகளின் தியான மண்டபம் எங்கள் குருநாதர் பாலகுமாரன். 73. கல்பனா Balkumar is doing my fathers work என்பது யோகி ராம்சுரத்குமார் வாக்கு. 74. சாந்தி கோவிந்தராஜ் நீங்களே சுயமாக யோசிப்பதைத்தான் முதலில் சொல்லிகொடுப்பார். எந்த தராசிலும் வைத்து நிறுத்தி சமன் செய்யமுடியாது. 75. அறம் கிருஷ்ணன் தனக்கும் பாலகுமாரன் இராஜேந்திரன் சோழன் இடையே ஆன பயணத்தை விவரிக்கிறார். 76. எஸ். லட்சுமி நரசிம்மன் இந்தக்குமிழியின் ஓட்டம், இந்தக் குமிழியின் கைகளில் இல்லை என்பது மட்டும் புரிகிறது என்ற அய்யனின் தமிழரசி பேட்டியை குறிப்பிடும் கட்டுரை. 77. R. ஜெயக்குமார் எது கடவுள் தேட பாலகுமாரன் புத்தகம். எது கடவுள் நீ உணர பாலகுமாரன் குரு பகவானின் சந்திப்பு. இது நிகழ நாமும் கடவுளை உணர்வோம். 78. ஹரிஹரன் பாலகுமாரனின் எழுத்தின் மேதைமை அதை காசி சொம்பில் அடக்க ...